விசுவாச பிரமாண ஜெபம்
____________________________
வானத்தையும் பூமியையும் காணப்படுகிறதும்,
காணப்படாததுமான எல்லாவற்றையும் படைத்தவராயிருக்கிற சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய ஒரே தேவனை விசுவாசிக்கிறேன்.
ஒரே கர்த்தருமாய், தேவனுடைய ஒரே பேரான குமாரனுமாயிருக்கிற இயேசு கிறிஸ்த்துவையும் விசுவாசிக்கிறேன். அவர் சகல உலகங்களும் உண்டாவதற்கு முன்னே தமது பிதாவினாலே ஜெநிபிக்கப்பட்டவர். தெய்வத்தில் தெய்வமானவர், ஜோதியில் ஜோதியானவர், மெய் தேவனில் மெய் தேவனானவர்' உண்டாக்கப்படாமல் ஜெநிப்பிக்கப்பட்டவர், பிதாவோட ஒரே தண்மையுடைவர், சகலத்தையும் உண்டாக்கினவர், மனிதனாகிய நமக்காகவும், நமக்கு இரட்சிப்பு உண்டாகவும் பரமண்டலத்திலிருந்து இறங்கி, பரிசுத்த ஆவியினாலே, கன்னி மரியாளிடத்தில் அவதரித்து மனுஷனானார். நமக்காகப் பொந்தியுபிலாத்துவின் காலத்தில் சிலுவையில் அறையுண்டு, பாடுபட்டு அடக்கம் பண்ணப்பட்டார் | வேத வாக்கியங்களின் படி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். பரமண்டலத்துக்கேறி , பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார். உயிருள்ளோரையும் மரித்தோரையும் நீயாயந்தீர்க்க மகிமையோடே திரும்ப வருவார். அவருடைய ராஜ்யத்துக்கு முடிவில்லை,
கர்த்தருமாய், ஜீவனைக் கொடுக்குற வருமாய், பிதாவிலும் குமாரனிலும் நின்று புறப்படுகிறவருமாய், பிதாவோடும் குமாரனோடும் கூடத் தொழுது தோத்தரிக்கப்படுகிறவருமாய், தீர்க்கத் தரிசிகள் மூலமாக உரைத்த வருமாயிக்கிற
பரிசுத்த ஆவியையும் விசுவாசிக்கிறேன் ஒரே பொதுவான அப்போஸ்தலத் திருச்சபை உண்டென்று விசுவாசிக்கிறேன். பாவமன்னிப்புக் கென்று நியமிக்கப்பட்ட ஒரே ஞானஸ்நானத்தை அறிக்கையிடுகிறேன். மரித்தோர் உயிர்த்தெழதலும், மறுமைக்குரிய ஜீவனும் உண்டாகும் என்னு காத்திருக்கிறேன்
ஆமென்.
____________________________
வானத்தையும் பூமியையும் காணப்படுகிறதும்,
காணப்படாததுமான எல்லாவற்றையும் படைத்தவராயிருக்கிற சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய ஒரே தேவனை விசுவாசிக்கிறேன்.
ஒரே கர்த்தருமாய், தேவனுடைய ஒரே பேரான குமாரனுமாயிருக்கிற இயேசு கிறிஸ்த்துவையும் விசுவாசிக்கிறேன். அவர் சகல உலகங்களும் உண்டாவதற்கு முன்னே தமது பிதாவினாலே ஜெநிபிக்கப்பட்டவர். தெய்வத்தில் தெய்வமானவர், ஜோதியில் ஜோதியானவர், மெய் தேவனில் மெய் தேவனானவர்' உண்டாக்கப்படாமல் ஜெநிப்பிக்கப்பட்டவர், பிதாவோட ஒரே தண்மையுடைவர், சகலத்தையும் உண்டாக்கினவர், மனிதனாகிய நமக்காகவும், நமக்கு இரட்சிப்பு உண்டாகவும் பரமண்டலத்திலிருந்து இறங்கி, பரிசுத்த ஆவியினாலே, கன்னி மரியாளிடத்தில் அவதரித்து மனுஷனானார். நமக்காகப் பொந்தியுபிலாத்துவின் காலத்தில் சிலுவையில் அறையுண்டு, பாடுபட்டு அடக்கம் பண்ணப்பட்டார் | வேத வாக்கியங்களின் படி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். பரமண்டலத்துக்கேறி , பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார். உயிருள்ளோரையும் மரித்தோரையும் நீயாயந்தீர்க்க மகிமையோடே திரும்ப வருவார். அவருடைய ராஜ்யத்துக்கு முடிவில்லை,
கர்த்தருமாய், ஜீவனைக் கொடுக்குற வருமாய், பிதாவிலும் குமாரனிலும் நின்று புறப்படுகிறவருமாய், பிதாவோடும் குமாரனோடும் கூடத் தொழுது தோத்தரிக்கப்படுகிறவருமாய், தீர்க்கத் தரிசிகள் மூலமாக உரைத்த வருமாயிக்கிற
பரிசுத்த ஆவியையும் விசுவாசிக்கிறேன் ஒரே பொதுவான அப்போஸ்தலத் திருச்சபை உண்டென்று விசுவாசிக்கிறேன். பாவமன்னிப்புக் கென்று நியமிக்கப்பட்ட ஒரே ஞானஸ்நானத்தை அறிக்கையிடுகிறேன். மரித்தோர் உயிர்த்தெழதலும், மறுமைக்குரிய ஜீவனும் உண்டாகும் என்னு காத்திருக்கிறேன்
ஆமென்.
0 comments:
Post a Comment