இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமூ...
Home
Archive for
August 2018
கவனமாய் நடப்போம்
ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்துகொள்ளப்பார்த்து... • (எபேசியர் 5:15). எல்லோரைய...
நீ எங்கே இருக்கிறாய்
வேத வாசிப்பு : • ஆதியாகமம் 3:8-11. “அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய் என்றார்” (ஆதியாகமம். 3:9)...
கீழ்ப்படிதலில் அன்பில் நிலைத்திருத்தல்
நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால் என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள். • (யோவான்.15:10). கீழ்ப்படிதலில் நிலைத்திருத்தலை...
Abiding in Obedience, in Love
If ye keep my commandments, ye shall abide in my love. • (John 15:10). These things cannot be parted?abiding in obedience and abidi...
கர்த்தரே மெய்யான தெய்வம்
ஜனங்களெல்லாரும் இதைக் கண்டபோது, முகங்குப்புற விழுந்து: கர்த்தரே தெய்வம் என்றார்கள். • (1இராஜாக்கள் 18:39). வாடச்மேன் நீ என்னும் அற்...
அறிவுக்கெட்டாத அன்பு
'அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும்’ • (எபேசியர் 3:19). தேவனுடைய அன்பானது மனிதனுடைய அறிவுக்கு அ...
புனிதமானது, நித்தியமானது, மாறாதது
கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். • (1.பேதுரு.1:25). மக்களுடைய போதனைகளும் மக்களும் வயல்வெளியின் புல்லைப்போல் அ...
அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்
இவை எல்லாவற்றின்மேலும், பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள். • (கொலோசெயர் 3:14). பல வருடங்களுக்கு முன்பு மக்கள...
தேவனின் நாமங்கள்
1. எல்டெரெக் தமீம் – உத்தமமான வழியையுடைய தேவன் (2சாமு 22:) 2. எல் எஹாத் – ஒரே தேவன் (மல் 2:10) 3. எல் ஏலோஹே இஸ்ரஏல் – இஸ்ரவேலின் த...
உதவிக்கோர் அழைப்பு
அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான் என்று தேவன் உரைத்திருக்கிறார். • (அப்போஸ்தலர் 2:21). ...
எப்போதும் தேவனோடு
கர்த்தர் நம்மைப் பிரகாசிப்பிக்கிற தேவனாயிருக்கிறார்; பண்டிகைப் பலியைக் கொண்டுபோய் பலிபீடத்தின் கொம்புகளில் கயிறுகளால் கட்டுங்கள். • (...
எல்லாம் இலவசமா ?
நான் இங்கே கிறிஸ்தவ வாழ்க்கையில் எல்லாம் இலவசமா? என்பதை பற்றியே சொல்ல வருகிறேன். ஒரு ஆண் அல்லது பெண் திருமணம் செய்கிறார்கள் என்றால் ...
ஆண் பெண் கவனத்திற்கு பைபிள் கூறும் உண்மைகள்.
1.மனைவியோடு இணக்கமாயிரு. மத்.19:5. 2. மனைவியை தள்ளிவிடாதே (விவாகரத்து). லூக்.16:18. 3. மனைவிக்கு செய்ய வேண்டிய கடமையை செய். 4. மனைவ...
முன்மாரி, பின்மாரி
" அவர் தக்கபடி உங்களுக்கு முன்மாரியைக் கொடுத்து, உங்களுக்கு முன்மாரியையும், பின்மாரியையும், ஏற்கெனவே வருஷிக்கப்பண்ணுவார்" (ய...
The Unsurpassed Intimacy of Tested Faith
Jesus said to her, "Did I not say to you that if you would believe you would see the glory of God?" • (John 11:40). Every...
நோக்கம் உண்டு
அதற்குத் தாவீது: நான் இப்பொழுது செய்தது என்ன? நான் வந்ததற்கு முகாந்தரம் இல்லையா என்று சொல்லி... • (1 சாமுவேல் 17:29). ஆண்டவருடைய பி...
மனித நேயமும் இயேசுவும்
பரிவு, அன்பு, கருணை, இரக்கம், நட்பு, குற்றம் பாராமை, பாகுபாடு பாராமல் உதவுதல், மொழி இனம் பாராமை இவற்றின் இன்ப ஊற்றே மனிதநேயம்! பகைமை ...
இருந்து பார்ப்போமா… சந்தித்து சாதிப்போமா
«யோவானின் ஸ்நானனின் பாடுகள்» இருந்து பார்ப்போமா… சந்தித்து சாதிப்போமா.. • (மாற்கு 6:17-29). அன்புமிக்கவர்களே! இன்று நாம் யோவான் ஸ...
எதிர்காலத்துப் பயம்
கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார், நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான். • (யாத்திராகமம்.14:14). “கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண...
இன்று பேராயர் ராபர்ட் கால்டுவெல் நினைவுநாள்
இடையன்குடி மண்ணைவிட்டு அவர் ஆவி பிரிந்து 126 ஆண்டுகளாகிவிட்டது. ஆனாலும் அவரை மறக்க முடியவில்லை. வரலாறில் அவர் பதித்த தடம் ஆழமானது, அழிக...
பாதுகாப்பான இரட்சிப்பின் மதில்
உன் மதில்களை இரட்சிப்பென்றும் உன் வாதங்களைத் துதியென்றும் சொல்லுவாய். • (ஏசாயா 60:18). மதில் என்பது பாதுகாப்பான இரட்சிப்பு இரட்ச...
ஏராளமான உணவு
அவர்களுடைய ஆத்துமா நீர்ப்பாய்ச்சலான தோட்டம் போலிருக்கிறது. • (எரேமியா.31:32). ஒருவரின் ஆன்மா பரலோகத்தின் தோட்டமாயிருப்பது எவ்வளவு சிறப்...
Plentiful Refreshment
Their soul shall be as a watered garden. • (Jeremiah 31:12). Oh, to have one's soul under heavenly cultivation; no longer a wildern...
விசுவாசமென்னும் கேடகம்
" பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம், அவித்துப்போடத்தக்க தாய், எல்லாவற்றிற்கும் மேலாக, விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்த...
ஆசீர்வதிக்கும் தேவன்
தேவன் சபிக்காதவனை நான் சபிப்பதெப்படி? கர்த்தர் வெறுக்காதவனை நான் வெறுப்பதெப்படி? • (எண்ணாகமம் 23:8). ஒரு தகப்பன் தான் நேசிக்கின்ற பி...
பின்மாரிகாலத்து மழை
"பின்மாரிகாலத்து மழையைக் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொள்ளுங்கள்; அப்பொழுது கர்த்தர் மின்னல்களை உண்டாக்கி, வயல்வெளியில் அவரவருக்குப் பயிரு...
விலையேறப் பெற்ற முத்து
கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரி...
நீ என்னை நேசிக்கிறாயா
நான் உங்களைச் சிநேகித்தேனென்று கர்த்தர் சொல்லுகிறார்; அதற்கு நீங்கள்: எங்களை எப்படிச் சிநேகித்தீர் என்கிறீர்கள்; கர்த்தர் சொல்லுகிறார்: ஏசா...
சத்தியமென்னும் கேடகம்
"அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம், உனக்குப் பரிசையும், கேடகமுமாகும்&quo...
காத்திருங்கள்
நானோவென்றால் கர்த்தரை நோக்கிக்கொண்டு, என் இரட்சிப்பின் தேவனுக்குக் காத்திருப்பேன்; என் தேவன் என்னைக் கேட்டருளுவார். • (மீகா 7:7). ஆண்டவ...
நாவின் அதிகாரம்
மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள். • (நீதிமொழிகள் 18:21). ஒரு சிறுவனுக...
நம்பிக்கையோடிருக்கக் கற்றுக்கொள்ளல்
நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் ...
எந்தச் சூழ்நிலையிலிருந்தும்
நானோ தேவனை நோக்கிக் கூப்பிடுவேன். கர்த்தர் என்னை இரட்சிப்பார் • (சங்கீதம்.55:16). ஆம்! நான் கண்டிப்பாக ஜெபிக்க வேண்டும். நா...
Out of Any Circumstance
As for me, I will call upon God; and the Lord shall save me. • (Psalm 55:16). Yes, I must and will pray. What else can I do! What bette...
The Purpose of Prayer
…one of His disciples said to Him, "Lord, teach us to pray…" • (Luke 11:1). Prayer is not a normal part of the life of the ...
Subscribe to:
Posts
(
Atom
)
உங்கள் நாமம் பரலோகில் எழுதப்பட்டுள்ளது
“உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள்.” • (லூக்கா 10:20). பிரியமானவர்களே, ஆவிகள் உங்களுக்குக் கீழ்...