Top Social Icons

1 பேதுரு 5:6 •DAILY GOD'S WORD•

ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்..

• (1 பேதுரு 5:6).

அடுத்தவனின் ஆசீர்வாதத்தை, நன்மைகளை கெடுத்து நீங்கள் முன்னேற நினைக்கக் கூடாது... குறுக்கு வழியில் சம்பாதிக்கும் சம்பத்தை உங்கள் தலைமுறைகள்  அநுபவிக்கமுடியுமா...அநியாயமான வழியில் ஆசீர்வாதத்தை பெற முயற்சிக் கூடாது..நேர்மையாக இருக்கும்போது பல போராட்டங்கள்,பகைகள்,விரோதங்கள் எல்லாவற்றையும் சந்திக்க நேரிடும்...பொறுமையாக இருக்கும்போது ஆண்டவர் உங்களை உயர்த்துவார்..குறித்த நேரம் வரும்போது உங்கள் வாழ்வாதாரம் உயர்ந்திருப்பதை காண்பீர்கள்.. ஆண்டவர் என்னை காண்கிறார் என்ற பயத்துடன் ஆண்டவருக்கு அடங்கி இருங்கள்.. நீங்கள் ஆண்டவருடைய கைக்குள் இருக்கும்போது ஒருவ னும் உங்களை ஒன்றும் செய்யமுடியாது..உயர்த்துகிற ஆண்டவரை நம்புங்கள்!!!

Humble yourselves,  therefore, under God's mighty hand,  that he may lift you up in due time..

• (1 Peter 5:6).
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

உங்கள் நாமம் பரலோகில் எழுதப்பட்டுள்ளது

“உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள்.” • (லூக்கா 10:20). பிரியமானவர்களே, ஆவிகள் உங்களுக்குக் கீழ்...