நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்துகொள்ளப்பார்த்து, எபேசியர் 5:15.
நாம் பரத்திலிருந்து ஞானமுள்ளவர்களென்றால் அதின் தன்மை நிச்சயமாக நம்மில் வெளிப்படும்.
ஞானம் உள்ளவர்கள் எல்லோரோடும் சமாதானமாக வாழ முயற்சி செய்வார்கள். கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள். ரோமர் 12:18.
சமாதானமாக வாழ முயற்சி செய்வார்கள் சாந்தகுணத்தை வெளிப்படுத்துவார்கள். உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக. கர்த்தர் சமீபமாயிருக்கிறார். பிலிப்பியர் 4:5.
ஞானமுள்ளவர்கள் தேவனுடைய வார்த்தைக்கு இணங்கி நடப்பார்கள். கர்த்தாவே, என்னை இணங்கப்பண்ணினீர், நான் இணங்கினேன், எரேமியா 20:7.
ஞானம் உள்ளவர்கள் இரக்கம் உள்ளவர்களாக இருப்பார்கள். உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள். லூக்கா 6:36.
ஞானம் உள்ளவர்கள் நற்கனி உள்ளவர்களாயிருப்பார்கள். நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது, கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது. மத்தேயு 7:18.
ஞானம் உள்ளவர்கள் எல்லோரையும் சமமாக மதித்து செயல்படுவார்கள். பட்சபாதமுள்ளவர்களாயிருப்பீர்களானால், பாவஞ்செய்து, மீறினவர்களென்று நியாயப்பிரமாணத்தால் தீர்க்கப்படுவீர்கள். யாக்கோபு 2:9.
ஞானம் உள்ளவர்கள் வெளிவேஷம் உள்ள வாழ்க்கை வாழமாட்டார்கள். மாம்சத்தின்படி நல்வேஷமாய்க்காணப்பட விரும்புகிறவர்கள் எவர்களோ, அவர்கள் தாங்கள் கிறிஸ்துவினுடைய சிலுவையினிமித்தம் துன்பப்படாதபடிக்கே.... கலாத்தியர் 6:12.
நாம் பரத்திலிருந்து ஞானமுள்ளவர்களென்றால் அதின் தன்மை நிச்சயமாக நம்மில் வெளிப்படும்.
ஞானம் உள்ளவர்கள் எல்லோரோடும் சமாதானமாக வாழ முயற்சி செய்வார்கள். கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள். ரோமர் 12:18.
சமாதானமாக வாழ முயற்சி செய்வார்கள் சாந்தகுணத்தை வெளிப்படுத்துவார்கள். உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக. கர்த்தர் சமீபமாயிருக்கிறார். பிலிப்பியர் 4:5.
ஞானமுள்ளவர்கள் தேவனுடைய வார்த்தைக்கு இணங்கி நடப்பார்கள். கர்த்தாவே, என்னை இணங்கப்பண்ணினீர், நான் இணங்கினேன், எரேமியா 20:7.
ஞானம் உள்ளவர்கள் இரக்கம் உள்ளவர்களாக இருப்பார்கள். உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள். லூக்கா 6:36.
ஞானம் உள்ளவர்கள் நற்கனி உள்ளவர்களாயிருப்பார்கள். நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது, கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது. மத்தேயு 7:18.
ஞானம் உள்ளவர்கள் எல்லோரையும் சமமாக மதித்து செயல்படுவார்கள். பட்சபாதமுள்ளவர்களாயிருப்பீர்களானால், பாவஞ்செய்து, மீறினவர்களென்று நியாயப்பிரமாணத்தால் தீர்க்கப்படுவீர்கள். யாக்கோபு 2:9.
ஞானம் உள்ளவர்கள் வெளிவேஷம் உள்ள வாழ்க்கை வாழமாட்டார்கள். மாம்சத்தின்படி நல்வேஷமாய்க்காணப்பட விரும்புகிறவர்கள் எவர்களோ, அவர்கள் தாங்கள் கிறிஸ்துவினுடைய சிலுவையினிமித்தம் துன்பப்படாதபடிக்கே.... கலாத்தியர் 6:12.
0 comments:
Post a Comment