• சிறுவர்களுக்கு சுவிசேஷம்.
அறிந்து கொள்வோம் :
·• 48 கோடி குழந்தைகளுடன் உள்ள நமது நாட்டில் சிறுவர்களுக்கு சுவிசேஷம் அறிவிப்பதன் தேவை என்பது காலத்தின் கட்டாயம் ஆகும். அநேக பள்ளிகள் இந்த சுவிசேஷ நடவடிக்கைகளுக்கு மூடிக் கொண்டுள்ளன; அநேக திருச்சபைகள் இதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
·• குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கடுமையாக அதிகரித்துள்ளன, மேலும் இந்த காரியத்தில் செய்வதற்கென நிறைய இருக்கிறது. யாரோர் ஒருவர் சரியாக சொன்னார்: இன்று குழந்தைகளின் இதயங்களை நாம் சந்திக்கவில்லை என்றால் அவர்கள் நாளை நம்முடைதை நொறுக்கலாம்.
·• சிறுவர்களைச் சந்திப்பதற்கென இன்னும் அநேக நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் தேவை. அவர்கள் சரியாக பயிற்சி பெற்று, அழிந்து போகும் இந்த சிறுவர்களின் மீது பாரம் கொண்டவர்கள் ஆக வேண்டும். சிறுவர்கள் சுவிசேஷத்திற்கென அதிகமான கருவிகள் தேவைப் படுகின்றன.
ஜெபம் செய்வோம் :
·• சிறுவர்களுக்கான சுவிசேஷப் பணிகள் முழு அளவில் ஆரம்பிக்கப்படவும் அதனால் அவர்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே சுவிசேஷத்தைக் கேட்டு, அதற்கு சாதகமாக பதிலளிக்கவும் வேண்டும்.
·• சரியான கருவிகள் கொண்டு முறையான நற்செய்திப்பணிகள் நடைபெறவும் இரட்சிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவும் வேண்டும்.
0 comments:
Post a Comment