எந்தன் பூமானை கான
சிந்தை பெருகுதுதையோ
என்றைக்கு காண்பேனோ – 2
விண்ணில் இருந்தவர்
மண்ணில் மேல் வந்தவர்
கன்னிகையில் பிறந்தவர் – 2
தாசருக்காக கண்ணீர் விட்டு அழுதவர் ஓ ......
போல்லாதொரை ரட்சிக்க வல்ல
பராபரன் என்ன துயர்ரடைந்தார் – 2
அதை நினைத்தால் சொல்ல முடியுதில்லை ஓ..........
கன்னத்தில் அடிபட்டு
கண்ணீர் விடும் வேலை
என்ன நினைத்திரோ நீ – 2
அதை நினைத்தால் உம்மை மறப்பேனா நான் ஓ .....
0 comments:
Post a Comment